2026 ஜனவரி 17, சனிக்கிழமை

அபாயா அணிந்து வந்த துப்பாகிதாரி

Editorial   / 2026 ஜனவரி 17 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் இரு குழந்தைகளுக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் 16.01.2026 அன்று இரவு இடம்பெற்றது. துப்பாகித்தாரி அபாயா அணிந்துவந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X