Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதிபத்திரம் இன்றி, சேவையில் ஈடுபடும், மாகாணங்களுக்கிடையிலான, பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகையை, 5 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குறித்த குற்றச்சாட்டுக்காக, 2,50,000 ரூபாய் அறவிடப்பட்டு வருவதாகவும், தற்போது மாகாணங்களுக்கிடையில் அனுமதிப்பத்திரங்கள் அற்ற நிலையில், 200 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக, போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நிலை அதிகரிப்பதைத் தடுப்பதற்காகவே அபராதத் தொகையை அதிகரிக்கத் தீர்மானித்ததாகவும், எதிர்வரும் நாள்களில் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .