2025 ஜூன் 23, திங்கட்கிழமை

’அபிவிருத்திக்கான பாரியத் தடை வாகன நெரிசலாகும்’

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அபிவிருத்திக்கான பாரியத் தடை வாகன நெரிசலாகுமென, பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

அன்றைய ஆட்சியாளர்கள் விசேடமாக அதிவேக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மீது அதிக அக்கறை காட்டியதாகவும் இதற்காக அதிக நிதியை கையகப்படுத்தி, நாட்டின் வாகன நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை வழங்க தவறிவிட்டனர் என்பதை இந்த வீதிகளில் செல்பவர்களுக்கத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .