2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவைக் கூட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், அமைச்சர​வை கூட்டப்படாதென ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டதுடன் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டமும் இடம்பெற்றிருக்கவில்லை.

எனினும் இன்றும் விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .