2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அரசாங்கத்தின் குண்டர்களை தண்டிக்க வேண்டும்

R.Maheshwary   / 2022 மே 10 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டா கோ கமவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய அரசாங்கத்தின் குண்டர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சமாதான முறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை வன்முறை வரை கொண்டு சென்றது ராஜபக்ஸவின் அரசாங்கம் என தெரிவித்துள்ள அவர், இந்த வன்முறைகளில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்த தரப்பினருக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் காலி முகத்திடல்  போராட்டக்காரர்கள் போராட்டத்துக்கு புதிய கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5