Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில், வெளிப்படையான முறையில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டாலும் அரசாங்கத் தரப்பில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும், விசாரணைகளின் பின்னர் அது தொடர்பானத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு- கட்டுவாபிட்டிய ஆகிய தேவாலயங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago