2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘அரசாங்கத் தரப்பில் குறைபாடுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம்’

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில், வெளிப்படையான முறையில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டாலும் அரசாங்கத் தர​ப்பில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும், விசாரணைகளின் பின்னர் அது தொடர்பானத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு- கட்டுவாபிட்டிய ஆகிய தேவாலயங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .