2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு அமைச்சரவைக்கு உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசூ மாரசிங்க தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, கல்வி தொடர்பான மேற்பார்வை தெரிவுக் குழுவானது கடந்த வௌ்ளிக்கிழமை, குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கம்  உடனடியாக பொறுப்பேற்க வேண்டுமென பரிந்துரைத்திருந்தது.

அதற்கமைய, குறித்த தெரிவுக்குழு இந்த வாரம் இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாகவும் இந்த விடயம் குறித்து அமைச்சரவை தீர்மானம் எடுக்குமென எதிர்பார்ப்பதாகவும் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .