2025 ஜூன் 18, புதன்கிழமை

அரசுடமையாக்கப்படவுள்ள சொத்துக்கள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய, பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளால், முறையற்ற விதத்தில் சம்பாதித்த பணம் மூலம் சேகரித்துள்ள பொருள்கள், நிதி சலவைச் சட்டத்தின் கீழ், அரசுடமையாக்கப்படவுள்ளன.

இது தொடர்பான தகவல்களைப் பொலிஸார் சேகரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .