2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அரச ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம்

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .