2025 ஜூன் 19, வியாழக்கிழமை

அரச பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைக்கு இலவச கருத்தரங்கு

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சேவையாளர்களை இணைத்துக் கொள்வதற்காக வர்த்தமானியினூடாக பதவிவெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன. மலையகத்தவர்களின் பிரதிநிதித்துவமும் அரச முகாமைத்துவ சேவையில் அதிகரிக்கப்படவேண்டும் எனும் நோக்கோடு மலையக மாணவர்களுக்காக இலவச கருத்தரங்குகளை நடாத்த சில சமூக செயற்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

இலவச கருத்தரங்குகள் நீங்கள் வசிக்கும் பிரதேசத்துக்கே நேரடியாக வந்து கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இலவசமாக நடாத்தவிருக்கும் இந்த கருத்தரங்கில் மலையக மாணவர்கள் கலந்து பயன்பெற அழைக்கப் படுகின்றார்கள்.

பதிவுகளுக்காக பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பிரதேச செயலக பிரிவு என்பவற்றை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கவும். அனுப்பவேண்டிய இலக்கம் 0719929012 (வீரசிங்கம்) 0712899295(தன்ராஜ் - பிரதி உள்ளூராட்சி சபைகள் ஆணையாளர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .