2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

அருங்காட்சியகங்களுக்கு செல்ல பதிவு செய்வது அவசியம்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அருங்காட்சியகங்களை ஜூலை மாதம் 01 ஆம் திகதி  முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச விடுமுறை தினம் அல்லாத ஏனைய தினங்களில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணிவரை, அருங்காட்சியகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகங்களுக்குச் செல்வதற்கு  முன்னர் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, நேரம், திகதியை  முன்பதிவு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை,www.museum.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .