2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அர்ஜுன ரணதுங்க, பிணையில் விடுதலை

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால், கைது செய்யப்பட்ட பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

அவ​ரை, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது,  ரூ.500,000 பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார்

  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .