2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அலரிமாளிகைக்குள் பதற்றம்

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலரிமாளிகைக்குள், வெளியார் இருவர் அத்துமீறி நுழைந்தமையால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

எனினும், ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையிலிருந்து வெளியேறாமல் அங்கே இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .