2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அலரிமாளிகை விவகாரம்: ஒருவர் கைது

Editorial   / 2022 மே 15 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலரிமாளிகைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ கம” மீது மே. 9ஆம் திகதியன்று தாக்குதல் நடத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், மொரட்டுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதானவர் கைது செய்யப்பட்டார்.

மொரட்டுவை நகர சபை ஊழியரான இவர், இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7