2025 ஜூன் 25, புதன்கிழமை

அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து இந்த பயிற்சிகள் வழங்கப்படுமென்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்கு அமைய 26 பேர் அலுக்கோசு பதவிக்காகத் தெரிவு செய்யபபட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சிகளின் பின்னர் இருவர் நிரந்தர அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்படுவரென்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .