2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அலி ரொஷனுக்கு 15 ஆண்டுகள் சிறை

J.A. George   / 2025 செப்டெம்பர் 19 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிமம் இல்லாமல் யானை வைத்திருந்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அலி ரொஷன்   என்று அழைக்கப்படும் நிராஜ் ரொஷானுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த தண்டனையை இன்று (19) அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X