Editorial / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் மாதிவெல பகுதியில் நடத்தப்படும் ஒரு விபச்சார விடுதியில் இருந்து இரண்டு அழகான பெண்கள் உட்பட ஐந்து பேர் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் அந்த இடத்தின் மேலாளர், இரண்டு பெண்கள் மற்றும் பாலியல் சுகம் பெற வந்த இரண்டு பேர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, நுகேகொட நீதிமன்றத்திலிருந்து சோதனை விறாந்தை பெற்று அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, பணத்திற்காக விற்கக் காத்திருந்த இரண்டு பெண்களும், அந்த நோக்கத்திற்காக வந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். பெண்களை பணத்திற்காக விற்கும் ஒரு மோசடி ஒருவரின் போர்வையில் விபச்சார விடுதிநடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago