2025 ஜூன் 25, புதன்கிழமை

அவுஸ்திரேயா செல்ல முயன்றவர்கள் கைது

Editorial   / 2019 மே 25 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில், படகு மூலம் செல்ல முயன்ற 41 பேரை, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையிலிருந்து, 1,370 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தவர்களே, இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், 32 ஆண்கள், ஐந்து பெண்கள், நான்கு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .