2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஆணைக்குழுவில் பிள்ளையான் முன்னிலை

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பதிவுசெய்ய வருமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய  அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன்,  மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து, கொழும்புக்கு நேற்றைய தினம் அழைத்துவரப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .