2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஆணைக்குழுவில் ஷானி அபேசேகர முன்னிலை

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர,  இன்று (26) ஆஜரானார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் ரியர் அட்மிரல் தசநாயக்கவினால் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அவர் இன்று ஆஜராகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .