2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆணைக்குழுக்கள் விவகாரம் ஒக்டோபரில் நிறைவடையும்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு பேரவையின் ஊடாக ஸ்தாபிக்க உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கையை ஒக்டோபரில் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளல் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையும்.

இதுவரையிலும், 300 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்பதுடன் அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் கூடவிருக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X