2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

“ஆதரய” அமைப்புடன் கை​​​கோர்ப்போம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் தங்கள் கல்வியைத் தொடர உதவுவதற்காக “ஆதரய” அமைப்பு, பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுத்துபொருள்கள் சேகரிப்பு ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த சேகரிப்பு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.

ஒழுங்கு செய்பவர்களைத் தொடர்பு கொள்ள:
தில்ருக் – 077 513 0648
ஜனித் – 077 433 7221
சிறப்பு விவரங்களுக்கு:
மகேஷ் – 077 641 7774


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X