2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆதில் பாக்கீர் மாக்கார் காலமானார்

Thipaan   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகனும் சட்டத்தரணியுமான ஆதில் பாக்கீர் மாக்கார் (வயது 25), லண்டனில் நேற்றுப் புதன்கிழமை (12) காலமானார்.

இவர், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்துக்கான லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வு அரசியற்றுறையில் முதுமானிக் கற்கைகளை மேற்கொண்டு வந்தநிலையிலேயே காலமாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .