2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டத்துக்கு பஸ்கள் இலவசம்

Freelancer   / 2022 மே 04 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்கார்களுக்கு பஸ்களை இலவசமாக வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

20 முதல் 25 கிலோமீற்றர் தூரத்துக்கு பஸ்கள் இலவசமாக இயக்கப்படும் என்று தெரிவித்த சங்கத்தின் தலைவர் தலைவர் கெமுனு விஜேரத்ன, டீசல் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், ஆர்ப்பாட்டங்களால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகக் கூடாது என்றும் வீதிகளைத் தடை செய்யப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த அரசியல் கட்சிக்கும், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பஸ்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7