2025 ஜூன் 28, சனிக்கிழமை

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

Editorial   / 2019 ஏப்ரல் 16 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் இன்று தொடக்கம் நாளை மறுதினம் (18) வரை, பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்படி சப்ரகமுவ, ஊவா, மத்திய, தெற்கு, மேல், வடமத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், குறித்த பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் அனவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .