2025 ஜூன் 25, புதன்கிழமை

இடையூறு விளைவித்த பெண் சட்டத்தரணி கைது

Editorial   / 2019 மே 29 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்ற கட்டடத்தொகுதியில் பாதுகாப்பு கட​மையிலிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு தன்னுடைய கடமைகளை செய்யாது இடையூறு விளைத்தார் என்றக் குற்றச்சாட்டில், பெண் சட்டத்தரணியொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .