2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலானது இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

அமைச்சுப் பதவிகளை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே இன்று (18) நாடாளுமன்ற கட்டடத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அண்மையில் பதவி விலகிய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் கலந்துக்கொண்டிருந்ததுடன் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் சில மணி நேரங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் இந்தக் கலந்துரையாடலானது எவ்வித இணக்கப்பாடுமின்றி நிறைவுப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .