Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Simrith / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்ட நிலையில், மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மார்ச் 20 முதல் ஏப்ரல் 04 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 608 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மொத்த முறைப்பாடுகளில், தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையம் 71 முறைப்பாடுகளை பெற்றதுடன், அதேவேளை மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையங்கள் 537 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளன.
அனைத்து முறைப்பாடுகளும் சட்ட மீறல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்கு வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
55 minute ago
1 hours ago