2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இத்தாலியில் 919 பேர் நேற்று பலி

Editorial   / 2020 மார்ச் 28 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் 595,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, ஜோனஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளாகி இத்தாலியில், நேற்று (27) 919 பேர் உயிரிழந்துள்ளதுடன், உலகில் இதுவரை 27,333 பேர் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .