2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்தியப் பிரஜைகள் 108 பேர் கைது

Editorial   / 2019 மே 01 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், இந்தியப் பிரஜைகள் 108 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம, பெந்தொட்ட ஆகிய பிரதேசங்களில், நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டோரில், 42 பேர் விசா காலம் முடிவடைந்த நிலையில், இலங்கையில் தங்கியிருந்து தொழில்புரிந்து வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .