2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்தியப் புலனாய்வுப் பிரிவுனருடன் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம்’

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நடவடிக்கை​களை முன்னெடுத்து வரும் , இந்தியப் புலனாய்வு பிரிவுடன் ஒருங்கிணைந்து  செயற்படுவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாதுரு​ஓயா இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு காலப்பகுதியிலும் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படலாம். எனினும்  புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .