2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம்

Editorial   / 2022 மே 10 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோண கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது. அவர்கள், இன்று (10) காலை அங்கு சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது.

முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குகின்றனர் என்றும் அவர்கள் படகுகளின் ஊடாகவே நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கின்றனர் என்றும் அறியக்கிடைத்துள்ளது.

இந்நிலையில், ஒன்இந்தியா தமிழ். இணையத்தளம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த புகைப்படம் தவறாது என்றும், 2005 ஆம் தேர்தலுக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தங்காலைக்கு செல்லும் போது எடுக்கப்பட்ட படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5