2025 ஜூன் 11, புதன்கிழமை

இந்திய டீசல் வந்தடைந்தது

Editorial   / 2022 மே 15 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 12 தொகுதிகளாக 4 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக டீசல் கொழும்பு துறைமுகத்தை இன்று (15) வந்தடைந்தது. இந்த டீசல், ​​டொம் ஹெல்விக் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அந்த டீசலை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10