2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்ட நபர் கைது

Editorial   / 2019 மே 12 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் விதத்திலான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .