2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இன்று முதல் புர்காவுக்கு தடை

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும், அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவது இன்று(29) முதல்  தடை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இனி இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய முடியாது.

அவசரகால நிலைமைகளில் ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .