2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2022 மே 06 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின்  சில பகுதிகளில் 50 மில்லி  மீற்றருக்கும் அதிகமான பழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை  அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன், கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை  பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7