2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இயந்திர வாள் இறக்குமதிக்கு தடை

Editorial   / 2019 ஜூன் 19 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயந்திர வாள் இறக்குமதியை தடை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சுற்றாடல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய இயந்திர வாள் இறக்குமதியானது முற்றாகத் தடை செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .