2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2019 ஜூன் 22 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில இணைந்து ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு, இன்று (22), இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு, இன்று நள்ளிரவு வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரியவருகின்றது.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே. இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு எதிர்காலத்திலும் தொடரும் என்றும் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .