2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு நாள்களில் 156 தேர்தல் முறைப்பாடுகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 156 முறைப்பாடுகள் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் மூன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 153 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நேற்று (09) பிற்பகல் 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்துக்கு 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X