2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரி வைத்தியசாலையில் அறைக்கு பூட்டு

J.A. George   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி  வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர், 05  ஊழியர்கள் மற்றும் 9 நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட குறித்த அறையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .