2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரு திகதிகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Editorial   / 2019 மே 23 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துகொள்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படாமல் கட்சித்தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்தது.

அந்தப் பிரேரணையை, ஜூன் மாதம் 18,19ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துகொள்வதற்கு, ஆளும் தரப்பு திகதி குறித்தது. எனினும், அது அண்மித்த நாளல்ல எனத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இறுதி முடிவின்றி, கட்சித்தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .