2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இரு புதிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்துள்ள இலங்கை

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாபடோஸ், சென் லூசியா ஆகிய நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்துள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளுடனும் இரு தரப்பு உறவுகளை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .