2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரு குழந்தைகள் உட்பட மூவர் விபத்தில் மரணம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட, கலகமுவ சந்தியில் முச்சக்கரவண்டியொன்று தனியார் பஸ்ஸுடன் மோதியதில் இரு குழந்தைகள் மற்றும் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று செவ்வாய்க்கிழமை (15) மதியம் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X