2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

இராஜாங்க அமைச்சர்களின் விசேட கலந்துரையாடல்

George   / 2016 ஜூன் 05 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர்களின் விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் நோக்கம் மற்றும் பொறுப்பு என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

இதேவேளை, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கிடையிலான நோக்கம் மற்றும் பொறுப்பு என்பன தொடர்பில் அமைச்சரவைக்கு  அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .