2025 ஜூன் 16, திங்கட்கிழமை

‘இறுதி தீர்மானம் இல்லை’

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ​தொடக்கம் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து திட்டமிடப்பட்டிருந்தாலும், அது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என, விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், விமான பயணச் சேவைகளை வழமைப்போன்று முன்னெடுப்பதற்காக, சுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்கப்பெறவில்லை  எனவும்  விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .