2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இலங்கை அழைத்து வரப்பட்டார் ’டிங்கர்’

Freelancer   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மயில் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான 'டிங்கர்' எனப்படும் ஸ்ரீதரன் நிரஞ்சன் இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X