2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகள்

Editorial   / 2025 நவம்பர் 28 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகள் தற்போது இயற்கை அனர்த்த மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலதிகமாக கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த 26 ஆம் திகதி வந்துள்ள இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் நிறுத்தப்பட்டுள்ள உலங்குவானூர்திகளை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு இந்திய இந்திய தூதரகத்திற்கு முறையான கோரிக்கையை விடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா தெரிவித்தார். இந்நிலையில் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்திலிருந்து உலங்குவானூர்தியை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் நிவாரண பொருட்களை நன்கொ

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X