Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 15 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை மேலும் வலுப்பெறமால் தடுக்குாறு, ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் தலையீடு, குறுக்கீடுகள் மற்றும் எந்தவொரு நபரையும் வேறுபடுத்தி பார்க்காமல் சகல பிரஜைகளினதும் உரிமை மற்றும் மரியாதையை பாதுகாக்கும் விதத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான காலம் உருவாகியுள்ளதாகவும். இதற்காக அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
44 minute ago
49 minute ago
1 hours ago