2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இலங்கையர் ஒருவர் டுபாயில் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் உள்ள ஹோட்டலொன்றில் ஆகஸ்ட் 31ஆம் திகதி இடம்பெற்ற வெடி விபத்தொன்றில், இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  மாத்தறையைச் சேர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தொழில் புரிந்த KFC இல் எரிவாயு தாங்கி வெடித்ததாலேயே இவர் உயிரிழந்துள்ளதாகவும் ​இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .