2025 ஜூன் 23, திங்கட்கிழமை

’இலங்கையின் பாதுகாப்பு உறுதி’

Editorial   / 2019 ஜூன் 22 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள அனைத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளமையால், இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, கடுமையான சட்டம் அமுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றும்​போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு ​அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொலிஸ், புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கைகளை தற்போது பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ஏப்ரல் 4ஆம் திகதியே குண்டுத்தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .